சாதி ஒழிப்பு ஜனநாயகப் புரட்சி அம்பேத்கரின் கோட்பாடு
சாதி ஒழிப்பு ஜனநாயகப் புரட்சி
அம்பேத்கரின் கோட்பாடு
(இந்தியா பற்றிய மார்க்சின் கருத்துக்களையும்,
சமூக வளர்ச்சி பற்றிய எங்கெல்சின் கோட்பாட்டையும் இணைத்து)
இந்தியாவைப்
பற்றி மார்க்ஸ்
- நியூயார்க் டெய்லி டிரிப்யூன்
கட்டுரைகள்
- மானுடவியல் குறிப்பேடுகள்
குடும்பம்,
தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்
- இனக்குழு, குலக்குழு அடிப்படையிலான
அநாகரிக சமுதாயங்கள்
- ஆரியர்கள், திராவிடர்கள் (நாகர்கள்),
பிற பழங்குடியினர்
இந்தியாவில்
சாதிகள்
- பார்ப்பனர்கள் தொடங்கி வைத்த
வட்டமிட்டுக் கொள்ளுதல் – விலக்கி வைத்தலும், போலச் செய்தலும்
- அகமண முறையும் ஆண்-பெண் எண்ணிக்கை
சமநிலையும்
- இனக்கலப்பு பற்றி
சாதியை
அழித்தொழித்தல்
- சாதி என்பது படிநிலை ஏற்றத்தாழ்வு
- அகமணமுறை சாதியைத் தாங்கிப் பிடிக்கும்
ஆதாரத் தூண்
- இந்த ஆதாரத் தூணை வலுப்படுத்துவது
சாஸ்திரங்கள் மீது இந்துக்கள் கொண்டுள்ள நம்பிக்கை
காந்தியும்
காங்கிரசும் தீண்டப்படாதவர்களுக்கு செய்தது என்ன? திரு காந்தியும் தீண்டப்படாதவர்கள்
விடுதலையும்
சூத்திரர்கள்
யார்? - 1946
தீண்டப்படாதவர்கள்
யார்? - 1948
புத்தரும்
அவரது தம்மமும் - 1956
இந்து
மதத்தின் தத்துவம் – கையெழுத்துப் படி
இந்தியாவில்
பொதுவுடைமைக்கான முற்படு தேவைகள் – கையெழுத்துப் படி
இந்தியாவில்
புரட்சியும் எதிர்ப்புரட்சியும் – கையெழுத்துப் படி
- பண்டைய ஆரியர்களின் சீரழிந்த
நிலை
- புத்தர் நடத்திய சமூகப் புரட்சி
- மவுரிய பேரரசின் விரிவாக்கமும்
புதிய இனக்குழுக்களும் குலக்குழுக்களும் உட்கொண்டு வரப்படுதலும்
- இந்திய வரலாறு பார்ப்பனியத்துக்கும்
பவுத்தத்துக்கும் இடையிலான போரே
- சுங்கமித்திரனின் வெற்றி – பார்ப்பனியம்
மீட்டுருவாக்கப்பட்டது – மனு ஸ்மிருதி
- இந்து இந்தியா மீது முஸ்லிம்
படையெடுப்புகளும் பவுத்தத்தின் மீது பார்ப்பனிய படையெடுப்புகளும்
- பார்ப்பனர்களின் தனி உரிமைகள்,
பெண்களும் சூத்திரர்களும் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டது
இந்து
மதத்தின் புதிர்கள் – கையெழுத்துப் படி
தீண்டப்படாதவர்கள்
: இந்தியச் சேரியின் குழந்தைகள் – கையெழுத்துப் படி
புத்தரா
கார்ல் மார்க்சா – கையெழுத்துப் படி
கருத்துகள்
கருத்துரையிடுக